சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா வருடம் தோறும் ஆடி மாதம் வெகு சிறப்பான முறறையில் நடைபெறும் அதேபோன்று இந்த வருடமும் சக்தி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் 108 தீர்த்த குடங்களை எடுத்து வழிபாடு செய்தனர்.
Post Top Ad
Tuesday 6 August 2024
சக்தி மாரியம்மனுக்கு 108 தீர்த்த குட ஊர்வலம்..
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment