சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற (ஆகஸ்ட் 31 ) 31.08.2024. சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்..
Post Top Ad
Wednesday 7 August 2024
சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment