சேலம் மாவட்டம் மேச்சேரியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத அமாவாசை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரமாக ஐந்து தலை நாகத்துடன் கையில் செங்கோல் வைத்துக் கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் அழகிய திருமுகத்துடன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தால் பத்ரகாளியம்மன். திரளான பக்தர்கள் நேற்று மாலை முதல் கொண்டு நடைபயணம் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றினர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Post Top Ad
Sunday 4 August 2024
ஆடி அமாவாசை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment