தாரமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு பத்திரமாக உயிருடன் மீட்பு - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 November 2024

தாரமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு பத்திரமாக உயிருடன் மீட்பு


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி வெள்ளக்கல்பட்டியில் உள்ள விவசாய முத்துசாமி என்பவரின் மாடு அவரது விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று மாலை 4:30 தவறி விழுந்தது. அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு  தகவல் கொடுத்து 6:15 மணி அளவில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர்..

No comments:

Post a Comment

Post Top Ad