சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி வெள்ளக்கல்பட்டியில் உள்ள விவசாய முத்துசாமி என்பவரின் மாடு அவரது விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று மாலை 4:30 தவறி விழுந்தது. அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து 6:15 மணி அளவில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர்..
Post Top Ad
Friday, 29 November 2024
தாரமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு பத்திரமாக உயிருடன் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment